tag:blogger.com,1999:blog-747814237511445388.post8823229711218880752..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: Were Brahmins bad? - Part-9 (Hindu-ness of tribals)Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-24198702128764537252012-08-13T22:02:46.412+05:302012-08-13T22:02:46.412+05:30Dear Jayasree Mam,
Thanks for clarifying.Dear Jayasree Mam,<br />Thanks for clarifying.Chalamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-24805959900054025272012-08-12T20:38:10.425+05:302012-08-12T20:38:10.425+05:30பிராம்மணர்களிலேயே வேறுபாடுகள் உள்ளன. எல்லாப் பிராம...பிராம்மணர்களிலேயே வேறுபாடுகள் உள்ளன. எல்லாப் பிராம்மணனும் வேதம் படிக்கவில்லை. அதுபோல எல்லா பிராம்மணனுக்கும் ஹோமம் செய்யத்தெரியாது. 61 ஆவது கட்டுரையில் சொன்னதுபோல ஆறு வகையான ஓதுதல் தொழிலில் பிராம்மணர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆறிலும் ஒருவரே ஈடுபட்டது கிடையாது. அது சாத்தியமும் இல்லை. Specialization என்பது இருந்தது. ஒவ்வொரு குலமும் ஒவ்வொரு துறையில் கவனம் செலுத்தின. <br /><br /> இதிலேயே குலத்தொழிலை விட்டவர்கள் என்றும் இருந்திருக்கிறார்கள். முந்தின கட்டுரை ஒன்றில் தமிழ் நூலிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பேன். அவர்கள் ஊரை விட்டு எங்கெங்கோ இருந்து, வேறு தொழிலில் ஈடுபட்டாலும், அந்த இடங்களில் இருந்த மக்களுக்குத் தேவையான தெய்வ காரியங்களில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் வட நாட்டில் அதிகம், தமிழ் நாட்டில் குறைவு - ஆங்கிலேயர்கள் வரும் வரை. <br /><br />Rituals என்று பார்க்கும் போது, குலத்துக்குக் குலம் மாறுபடும். அவரவர்கள் தங்களுக்கென வழக்கங்களைப் பின்பற்றி இருக்கிறார்கள். Core சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர பிற இடங்களில் ஆதியிலிருந்து வந்த மக்கள் இன்று இல்லை. குறிப்பாக கொங்கு நாட்டில் 1000 ஆம் வருடங்களுக்கு முன்பு வரை வட இந்தியாவிலிருந்து குடியேறின மக்கள் இன்றும் தொடர்கிறார்கள். அவர்கள் தங்கள் பண்டாரம், குல குருக்கள், வழக்கங்கள் என்று கூடவே கொண்டு வந்திருக்கிறார்கள். <br /><br />குலோத்துங்கன் காலத்திலேயே நிறைய friction இருந்திருக்கிறது. காளாமுக சைவம், காபாலிகம், பாசுபதம் போன்றவை தமிழ் நாட்டுக்கு வந்தேறிய மதங்களே. இவற்றில் யந்திர, தந்திர வழிபாடு அதிகம். தமிழ் மக்கள் மந்திர வழிபாட்டில் இருந்தவர்கள். யந்திர தந்திர வழிபாடு சிந்து சமவெளி நாகரிகதிலேயே இருந்திருக்கிறது. அதன் தொடர்பு இவர்கள் மூலமாகத் தமிழ் நாட்டில் வந்தது. இதனால் வேறுபாடுகள் உண்டு. தந்திர வழிபாட்டில் பார்ப்பனர்கள் அதிகம் கிடையாது. கல்வெட்டுச் செய்திகள் அடிப்படையில் இவை இந்தத் தொடரில் சொல்லப்படும்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-8093566289170589142012-08-10T23:31:09.556+05:302012-08-10T23:31:09.556+05:30Dear Jayasree Mam,
//'They do not call us in, ...Dear Jayasree Mam,<br />//'They do not call us in, perhaps to avoid expense, but if they were to call us to perform rites and repeat texts we should go//<br />I have heared that the brahmins will perform ritual s only for upper caste hindus and for lower castes the pandarum will do the same.I also noted the ritual done for a particular cause by a valluvan is completely different from the vedic brahmin.Could you please shed some light on this for a better understandingChalamnoreply@blogger.com