tag:blogger.com,1999:blog-747814237511445388.post8504699592448552727..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: 39. பாண்டியன் திராவிடனா?Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-28727771259429996022014-03-31T08:55:06.219+05:302014-03-31T08:55:06.219+05:30இங்கு, மகாபாரதத்தில் சொல்லப்படும் மலையத்வஜன் வேறு...இங்கு, மகாபாரதத்தில் சொல்லப்படும் மலையத்வஜன் வேறு, மீனாக்ஷியின் தகப்பனான மலையத்வஜன் வேறு. மீனாக்ஷியின் தகப்பனான மலையத்வஜன் பாண்டிய மன்னனே. மீனாக்ஷி பிறப்பதற்கு முன்பே பாண்டியன் ஆட்சி இருந்தது. மீனாக்ஷிக்குப் பிறகு, அவளை முன்னிட்டு, பாண்டியர்களுக்கு "கௌரியர்" (கௌரியின் வம்சத்தினர்) என்ற பட்டப் பெயர் ஏற்பட்டது. <br /><br />இந்த மலையத்வஜன் இருந்த இடம், எங்கோ தென்னிந்தியக் கடலில். மலை என்பது தமிழ்ச் சொல். மலயம் என்பது மலையைக் குறிக்கும் சமக்ருதச் சொல். வால்மீகி ராமாயணத்தில், மலயம் என்று மேற்குத் தொடர்ச்சி மலையையே குறிப்பிட்டுள்ளனர். இந்த மலைத் தொடர் ஆப்பிரிக்கா அருகிலுள்ள மடகாஸ்கர் வரை செல்கிறது. அதை 'மலகசே' என்றும் சொல்வதுண்டு. மலகசே என்னும் சொல் 'மலைகள்' என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத வடிவம் ஆகும். 2 ஆம் சங்க காலத்தின் கபாட புரம், மேற்குத் தொடர்ச்சி மலை, இந்தியப் பெரும்கடலில் அமிழ்ந்து விட்ட பகுதியில்தான் இருந்தது. சிலப்பதிகார உரையில் பன் மலை அடுக்கமும், குமரிக் கோடும், கொல்லமும் அமிழ்ந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. பன் மலை அடுக்கம் இந்த மலைத் தொடரைக் குறிக்கலாம். குமரிக் கோடு என்பதில் உள்ள கோடு, மலை உச்சி அல்லது முகடைக் குறிக்கும். குமரி மலை உச்சி இந்த மலைத் தொடரில் இருக்க வேண்டும். இப்பொழுதுள்ள கொல்லம் (மேற்குக் கரையில் கேரளாவில்) அழிந்த பழைய கொல்லத்தை நினைவுறுத்தி உருவாக்கப்பட்டது. இது இரண்டாவது கொல்லம் என்று ஒரு கல்வெட்டுச் செய்தி படித்துள்ளேன்,<br /><br />ஆக முற்காலப் பாண்டியர் இந்த மலைத் தொடர்ச்சியின் அமிழ்ந்த பகுதியில் இருந்திருக்க வேண்டும்.மலையத்வஜன் என்ற சொல்லே மலைகளின் கொடி போன்றவன் அல்லது மலைகளையே கொடியாக உடையவன் என்ற பொருள் கொண்டது. மாலத்தீவுகளும், இந்த மலைத் தொடரின் உயர்ந்த பகுதிகளே. மலைத்தீவு என்பதே மாலத்தீவு என்றாகி இருக்க வேண்டும். அங்கும், மடகாஸ்கரிலும், அவற்றைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் அகழ்வாராய்சி மேற்கொள்ள வேண்டும். <br /><br />பல கட்டுரைகள் இந்தத் தளத்திலும், என்னுடைய ஆங்கில தளத்திலும் உள்ளன. படிக்கவும். Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-23134041686606142672014-03-30T23:50:00.949+05:302014-03-30T23:50:00.949+05:30மலையதுவஜன் என்பது தாய் மீனாட்சியின் தகப்பனா அல்லது...மலையதுவஜன் என்பது தாய் மீனாட்சியின் தகப்பனா அல்லது வேறு பாண்டியனா?மணிhttps://www.blogger.com/profile/15316897551706117598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-26447425215012727782013-11-16T10:08:29.492+05:302013-11-16T10:08:29.492+05:30Jijith is known to me through online contact like ...Jijith is known to me through online contact like how you and I know each other. I can't be answering to what he says. Better ask him by quoting what I have written on Dravida.<br /><br />Coming to the issue, he can not show any proof for Dravida as a collective term for Chera. Chola, Pandyas. Hope you had read many info I have written on Dravida which appear in comment section of various articles in this series. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-17086227614023274092013-11-16T09:55:03.764+05:302013-11-16T09:55:03.764+05:30"In some occasions, the term Dravida is used ..."In some occasions, the term Dravida is used as a collective term to denote the southern tribes of Chola, Pandya and Kerala ...."<br />says your friend Jijith Nadumuri @ http://ancientvoice.wikidot.com/the-myth-of-aryan-dravidian-divide<br />What is your view abouth this?Chandrunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-77025505228557942672013-11-14T22:29:21.763+05:302013-11-14T22:29:21.763+05:30//But in Mahabharatha Wiki it is stated that '...//But in Mahabharatha Wiki it is stated that 'the Pandyas did not obtain permission to enter'. //<br /><br />Wrong information. Read all the references to Pandyans in Mahabharata in this link:<br /><br />http://ancientvoice.wikidot.com/pandya<br /><br />The following link gives the details of how the Pandyan king fought in the Mahabharata war.<br /><br />http://ancientvoice.wikidot.com/src-mbh-08:section-20<br />Please note this chapter starts with Dritharshtra asking sanjaya to explain how the Pandyan king fought. Pandans were respected for their valour. That is why Dritharashtra specifically made the enquiry. Such being the case how could they be denied permission?<br /><br /><br /><br />Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-15511771502544976032013-11-14T17:56:10.408+05:302013-11-14T17:56:10.408+05:30//ராஜசூய யாகத்தில் சோழ, பாண்டியர்கள் கலந்து கொண்டு...//ராஜசூய யாகத்தில் சோழ, பாண்டியர்கள் கலந்து கொண்டு, தங்கம் நிரம்பிய பல பானைகளையும், மலய பர்வதத்தில் கிடைக்கும் சந்தனத்தையும் அளித்தார்கள் என்று வருகிறது.//<br />But in Mahabharatha Wiki it is stated that 'the Pandyas did not obtain permission to enter'. <br />Does this mean that they went uninvited? Was this not a great insult to Tamil Kings? What action they took in retaliation?Chandrunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-41156215919561542922013-02-03T15:42:17.558+05:302013-02-03T15:42:17.558+05:30சிங்களம் என்றால் தமிழில் கறுவாப்பட்டை(இலவங்கப் பட்...சிங்களம் என்றால் தமிழில் கறுவாப்பட்டை(இலவங்கப் பட்டை ).இது விழையும் இடமே சிங்களம் எனப்பட்டது .பின்னர் வந்த சிங்களர்கள் நாங்கள் சிங்கத்தை கொன்ற வர்கள் என்று சிங்களர்கள்(சிம் +ஹல) என்று பெயர் வைத்துகொன்டர்கள். ஈழத்தை சிங்களம் என்று அழைத்த அதே நேரத்தில் அங்கே இருந்துவந்த இலவங்கப்பட்டையை தமரப்பட்டா என்றே அழைத்தனர்.இன்றும் இலவங்கப் பட்டையை வகைப்படுத்தும் போது அதன் பேரான சிங்களா போட்டே வகைப் படுத்துகிறார்கள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-16299575798105798242011-08-16T20:28:23.721+05:302011-08-16T20:28:23.721+05:30நன்றி பெயரில்லா.
இந்தத் தொடரின் 56 ஆவது கட்டுரையைப...நன்றி பெயரில்லா.<br />இந்தத் தொடரின் 56 ஆவது கட்டுரையைப் படியுங்கள். சிங்களவர்கள் பற்றி விவரங்கள் அதில் வருகின்றன.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-38975851331892950832011-08-15T20:47:32.439+05:302011-08-15T20:47:32.439+05:30மேலும் அவர்கள் பூர்வீகம் கலிங்க நாடு எனவும் கூறப்ப...மேலும் அவர்கள் பூர்வீகம் கலிங்க நாடு எனவும் கூறப்பட்டு உள்ளது ...<br />"கி.மு 5ஆம் நூற்றாண்டையண்டி, இலங்கையில் வாழ்ந்த பழங்குடியினருக்கும், வடகிழக்கு இந்தியப் பகுதிகளிலிருந்து வந்த குடியேற்றவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட கலப்பினால் இந்த இனம் உருவானதாகக் கருதப்படுகிறது."<br /><br /><br />http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-48559248472833171972011-08-15T20:44:00.396+05:302011-08-15T20:44:00.396+05:30//அதுபோல சிங்களை நாட்டையும் தமிழ் பேசும் நல்லுலகத்...//அதுபோல சிங்களை நாட்டையும் தமிழ் பேசும் நல்லுலகத்துடன் சேர்க்கவில்லை//<br />நண்பரே .......<br />சிங்களம் என்றொரு மொழி ...தோன்றி சிறிது காலம் தான் ஆகிறது ...<br /><br />இதற்கு உதாரணம் .....<br />அவர்களின் வரலாறை கூறும் மகாவம்சம் எழுத பட்ட மொழி பாளி மொழி ......<br />சிங்களம் =தமிழ் +பாளி+சமஸ்க்ருதம் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-27194834546064911652011-02-24T21:38:30.845+05:302011-02-24T21:38:30.845+05:30இந்தப் பாண்டியன் கொல்லப்பட்டது குருக்ஷேத்திரப் போர...இந்தப் பாண்டியன் கொல்லப்பட்டது குருக்ஷேத்திரப் போரில்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-48449268467900393192011-02-24T19:13:25.619+05:302011-02-24T19:13:25.619+05:30அக்கா பாண்டியன் கொல்லப்பட்டது குருஷேத்திர யுத்தத்த...அக்கா பாண்டியன் கொல்லப்பட்டது குருஷேத்திர யுத்தத்திலா அல்லது வேறு யுத்தத்திலா என்று சொல்லுங்களேன்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-21547589178283258402011-02-23T16:08:17.774+05:302011-02-23T16:08:17.774+05:30கௌரவர்கள் பக்கம் போரிட்டான் ஒரு பாண்டியன் என்றும் ...கௌரவர்கள் பக்கம் போரிட்டான் ஒரு பாண்டியன் என்றும் மஹாபாரதம் சொல்கிறது. <br /><br />பாண்டவர்கள் பக்கம் போரிட்டவன் சாரங்கத்துவஜ பாண்டியன். ம-பா- 8-20-46 இல் மலயத்துவஜ பாண்டியனை அச்வத்தாமன் எதிர்த்துப் போரிட்டான் என்று வருகிறது. அஸ்வத்தாமன் அவன் தலையை சீவிக் கொன்ற விவரங்கள் அதில் வருகின்றன. அஸ்வத்தாமன் கொன்றது சாரங்கத்துவஜனா அல்லது மலயத்துவஜனா என்றும் ஒரு கேள்வி எழுகிறது. இது குறித்து எழும் கருத்துக்களைக் கொண்டுதான் நாம் சாகத்தீவில் நிழைய முடியும். அவை அடுத்த பதிவில் வருகின்றன. <br /><br />ம-பா- 9-2 இல் வலிமை வாய்ந்த பாண்டியனே பாண்டவர்களால் கொல்லப்பட்டால் அதற்குக் கரணம் விதியல்லாமல் வேறு என்ன என்று வருகிறது.<br /><br />”When the mighty Pandya, that foremost of all wielders of weapons, has been slain in battle by the Pandavas, what can it be but destiny?”<br /><br />இப்படி ஒரு வரியும் ம-பா-வில் வருவதால் இதையும் சேர்த்துக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. பாண்டியர்கள் இரு பக்கங்களிலும் போரிட்டிருப்பது சாத்தியமே. உதியன் சேரலாதன் இரண்டு பக்கத்துப் படைகளுக்கும் பெருஞ்சோறு படைத்தான் என்று வருவதால், இரண்டு பக்கத்தவர்களுக்கும் தன் படையை சேரனும் அனுப்பி இருக்கலாம். ஒரே நாட்டவர் / வம்சத்தினர் இரண்டு பக்கங்களிலும் போரிட்டிருக்கின்றனர். கிருஷ்ணனும் அவனது படைகளும் அப்படிப் போரிட்டவர்களே. அது போல திராவிடர்களும் கௌரவர் பக்கம் போரிட்டார்கள் என்றும் வருகிறது. (5- 161 மற்றும் 8-5). இது எப்படி? <br /><br />திராவிடர் விஷயத்தில் வேறொரு விவரமும் இருக்கிறது. அவற்றைத் தக்க தருணத்தில் பார்ப்போம். ஒரே நாட்டவர் ஏன் இப்படி இரண்டு பக்கத்திலிருந்தும் போரிட வேண்டும் என்று ஆராய்ந்தால் கிடைக்கும் முக்கியக் காரணம், சிந்து சமவெளி நாகரிகத்தின் வளர்ச்சிக்கு அடிகோலியது. இந்தத் தொடரில் அவையெல்லாம் அலசப்படும்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-27066301006801882372011-02-23T09:01:34.329+05:302011-02-23T09:01:34.329+05:30// கௌரவர் பக்கம் போரிட்ட பாண்டிய மன்னனது நாடு//
பா...// கௌரவர் பக்கம் போரிட்ட பாண்டிய மன்னனது நாடு//<br />பாண்டியன் போரிட்டது பாண்டவர்கள் பக்கம். அஸ்வத்தாமனால் பாண்டியன் கொல்லப்பட்டான் அப்படின்னு மகாபாரதம் சொல்லுது.Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com