tag:blogger.com,1999:blog-747814237511445388.post667688918020206095..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: 61. தமிழ்ப் பார்ப்பனர்.Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-9981611579826372842020-02-09T16:35:54.907+05:302020-02-09T16:35:54.907+05:30@vedamgopal,
"ஆண்டாள் தமிழும் அறியாத வைரமுத்...@vedamgopal,<br /><br />"ஆண்டாள் தமிழும் அறியாத வைரமுத்துவும்" என்னும் என் புத்தகத்தை இங்கே பெறலாம். https://www.amazon.co.uk/dp/B07Y759PJX/ref=cm_sw_r_tw_dp_U_x_i62HDb6MHS63V<br />புத்தகத்தைப் பற்றிய முன்னுரை இங்கே <br />https://jayasreesaranathan.blogspot.com/2019/09/my-book-critiquing-vairamuthus-article.html<br /><br />ஆங்கிலத்தில் எழுதிய இந்தப் புத்தகத்தின் கடைசி பகுதி முருகனே முதல் வேள்வியைச் செய்தவன் என்பதை நிறுவுகிறது. https://www.amazon.in/MYTH-EPOCH-ARUNDHATI-NILESH-NILKANTH-ebook/dp/B07YVFNQLD<br /><br />இரண்டுமே Kindle Unlimited-இல் இருக்கிறது <br /><br />//தங்கள் பதிவுகளை நான் எனது வலை தளத்தில் தங்கள் பெயருடன் மறு பதிவு செய்யலாமா ?//<br /><br />அவரவர்கள் என் பெயரையோ அல்லது வலைத்தள முகவரியையோ குறிப்பிடாமல் பிரசுரித்து வருகிறார்கள். நீங்கள் இப்படிக் கேட்பதே மகிழ்ச்சி.தாராளமாக மறுபதிவு செய்யுங்கள். Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-17179233951356806132020-01-23T14:37:10.299+05:302020-01-23T14:37:10.299+05:30வணக்கம் - தங்கள் பதிவுகள் ஏதேனும் புத்தகமாக வெளிவந...வணக்கம் - தங்கள் பதிவுகள் ஏதேனும் புத்தகமாக வெளிவந்துள்ளதா ?<br />மேலும் தங்கள் பதிவுகளை நான் எனது வலை தளத்தில் தங்கள் பெயருடன் மறு பதிவு செய்யலாமா ? My site is hinduunityblog.wordpress.com. vedamgopalhttps://www.blogger.com/profile/07184051518140152111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-44351543179449879892011-10-22T21:09:50.672+05:302011-10-22T21:09:50.672+05:30நான்மறை என்று நச்சினார்க்கினியர் சொன்னவை உண்மையே எ...நான்மறை என்று நச்சினார்க்கினியர் சொன்னவை உண்மையே என்று உறுதிப்படுத்தும் வண்ணம், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இந்த சொற்கள் காணப்படுகின்றன.<br /><br />ஆய் மன்னன் கோக்கருநந் தடக்கனின் பார்த்திவ சேகரபுரம் செப்பேட்டில் இவை வருகின்றன.<br /><br />“இச்சாலைக்குப் பெய்த கலத்தில் <br />பவிழிய சரணத்தாருடைய கலம் நாற்பத்தைந்து, <br />தயித்திரிய சரணத்தாருடைய கலம் முப்பாத்தாறு, <br />தலவகாரச் சரணத்தாருடைய கலம் பதினாலு..”Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-26992488100251521532011-10-22T17:23:28.914+05:302011-10-22T17:23:28.914+05:30Dear Mr Shanmugham,
Read the article - it is a ty...Dear Mr Shanmugham,<br /><br />Read the article - it is a typical Dravidian concept. Did you notice that the author has put the date of Tholkaappiyam at 900 to 1000 AD? This itself shows what one can expect from that article. <br /><br />Did you also notice that he has avoided mentioning commentary by Nachinarkiniyar while recognizing Ilam puranar and Perasiriyar? <br />Nacchinarkiniyar urai is the most popular uari of Tholkaappiyam. But he had avoided that because Nachhinarkiniyar clearly explains what is 'Naan marai' that Tholkaapiyar refers to. <br /><br />He says that it is not Rig, yajur, Sama and Atharvana Vedas but "நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான்மறை என்றார். அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவகரமும், சாம வேதமும் ஆகும்” <br /><br />இவற்றில்<br />(1) தைத்திரியம் என்பது தைத்திரிய உபநிஷத்து (தளபதி சினிமாவில் ஷோபனாவின் அப்பா வேத பாடம் சொல்லிக்கொடுப்பார். அவரது மாணவர்கள் ஓதுவார்கள். அது தைத்திரியம். அதில் மித்ரன், வருணன் என்பவர்கள் வருவார்கள். இந்த ஆசிரியர் சொல்வது போல அது கிரேக்கர்களது அல்ல. அது எப்படி என்பதை என்னுடைய 80 கட்டுரையில் விவரிக்கிறேன்)<br /><br />(2) பௌடிகம் என்பது போதாயன் சூத்திரங்கள்.<br />(3) தலவகரம் என்பது சாம வேதத்தின் ஒரு பிரிவு. இதன் ஒரு பகுதி கேனோபனிஷத்தில் உள்ளது. ஜைமினி ரிஷி அவர்கள் தந்தது.<br />(4) சாம வேதம்.<br />இவற்றை, தொல்காப்பியர் காலம் முன்பே தொடங்கி, ஆங்கிலேயர்கள் தங்கள் பாட முறையைப் புகுத்திய 18 ஆம் நூற்றாண்டு வரை, படித்து வந்தார்கள். <br /><br />You have said //your theory of Vedic influence in Tamil culture.// இதில் எதுவும் என் கருத்து கிடையாது. நச்சினார்க்கினியர் சொன்னதைதான் இந்தக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன். நச்சினார்க்கினியர் சொன்னது திராவிடவாதிகளுக்கு சங்கடமாக இருக்கவே அவர்கள் அதைத் தொட மாட்டார்கள். <br /><br />ஆனால் நிறைய தமாஷ் செய்வார்கள். <br />அறம், பொருள், இன்பம், வீடு என்பதை மெனக்கெட்டு விவரிக்கிறாரே, அந்தக் கருத்து எதில் உதயமானது? <br /><br />தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல் என்பதை ஒத்துக் கொண்டு விட்டு, அதை எழுத ஐந்திரம் படித்தார் தொல்காப்பியர் என்று சொல்லப்பட்டுள்ளதால், அந்த ஐந்திரம், வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள >> Mathematics, Astronomy & Medicine, Science & Anatomy theories were mentioned in Inthiram.<< என்று எழுதும் போதே அதில் உள்ள அபத்தம் ஏன் தெரியாமல் போனது? தொல்காப்பியம் என்ன வாஸ்து சாஸ்திரமா?<br /><br />அதை விடுங்கள், சிலப்பதிகாரத்திலும் ஐந்திரம் வருகிறது. (மதுரைக் காண்டம்)அந்தக் கதையில் அதை கவுந்தியடிகள் ஒதுக்கினது போல திராவிடவாதிகள் ஒதுக்கத்தான் செய்வார்கள். <br /><br />இவர் இந்திரனை ஒத்துக் கொள்கிறார். ஆனால் ஐந்திரம் என்பதே இந்திரானால் எழுதப்பட்டதால் வந்த பெயர் என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார். <br />“விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவீர்” என்று காடு காண் காதையில் (சிலப்பதிகாரம்) சொல்கிறதெல்லாம் யாரைப்பற்றி? விண்ணவர் கோமான் என்று யாரைச் சொல்வார்கள்? <br /><br />ஆனால் இவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அதை அடைய “ஐந்தினும், எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம்” சொல்ல வேண்டும் என்கிறது அந்தப் பகுதி. ஐந்தெழுத்து மந்திரம் என்பது, நமச்சிவாய என்பதும் எட்டெழுத்து மந்திரம் என்பது ஓம் நாராயணாய நம: என்பதும் ஆகும். இந்த மந்திரங்கள் சிலப்பதிகார காலத்திலேயே இருந்திருக்கின்றன என்பதை இவர்கள் ஒத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். அதனால் இந்திரன் செய்த ஐந்திரம் என்பதை ஒத்துக் கொள்ளவில்லையென்றால், அதைத் தொடர்ந்து வரும் இந்த மந்திரங்களையெல்லாம் ஊதித் தள்ளி விடலாம். <br /><br />சந்தேகம் இருந்தால் நீங்களே படியுங்கள். திராவிட வாதம் தலை தூக்கிய காலத்தில் இந்தப் புத்தகங்கள் எல்லாருக்கும் கிடைக்கவில்லை. அதனால் இவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று, இப்பொழுது இந்தப் புத்தங்கங்கள் கிடைக்கின்றன. அண்ணா நூலகத்தில் தொல்காப்பியம் உரையுடன் இருக்கின்றன. அடியார்க்கு நல்லார் உரையுடன் சிலப்பதிகாரமும் அங்கு இருக்கிறது. எல்லா உரையாசிரியர்களது உரையையும் ஒப்பிட்டுப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். <br /><br />இவர்கள் எழுதுகிற கட்டுரைகளைப் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-79329702815064441382011-10-22T09:41:53.005+05:302011-10-22T09:41:53.005+05:30Dear Madam..
I happened to read the following post...Dear Madam..<br />I happened to read the following post which refutes your theory of Vedic influence in Tamil culture.. Kindly read and comment.. <br />http://www.mayyam.com/talk/showthread.php?4255-NAAN-MARAIR.Shanmughamhttps://www.blogger.com/profile/06106006402757946430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-33881309461508021852011-07-19T19:59:10.233+05:302011-07-19T19:59:10.233+05:30///தொல்காப்பியம்
அந்தணர்களிடம் … கேட்டுக் கொள்ளுங்...///தொல்காப்பியம்<br />அந்தணர்களிடம் … கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறதே, ஏன்?<br />இடைச் சங்க காலத்திலும்,<br />அதற்கு முன் தலைச் சங்க காலத்திலும்,<br />வேதம் இருந்தது.<br />அதைத் தமிழ்ப் பார்ப்பனன் ஓதினான்.<br />அந்த 10,000 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் ஓதி வந்ததால், <br />பரம்பரை, பரம்பரையாக ஓதி வந்ததால்,<br />கடும் பயிற்சியுடன், தவறில்லாமல் ஓதி வந்ததால்,<br />எழுத்தியல்பும், பிறப்பியலும், <br />வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கு நன்கு தெரியும்,<br />எனவே அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லித்<br />தொல்காப்பியர் தன் வாயை மூடிக் கொண்டு விட்டார்.///<br /><br /><br />Was தொல்காப்பியர் a Brahmin? <br /><br />If so then it will give the dravidavadis a further chance to twist the fact to suit their convenience.<br /><br />BalaBalahttps://www.blogger.com/profile/04441631869924911289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-5867745434159480272011-07-14T14:17:58.952+05:302011-07-14T14:17:58.952+05:30//To wait till the end of the series is too long m...//To wait till the end of the series is too long mam, can u break the suspense before that!!//<br /><br />I have indicated that in one of the comments:)Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-34512703043621580942011-07-13T23:47:53.239+05:302011-07-13T23:47:53.239+05:30Dear Jayasree Mam,
//தமிழ் பேசும் எத்தனை பேருக்கு ...Dear Jayasree Mam,<br />//தமிழ் பேசும் எத்தனை பேருக்கு ழகாரம் உச்சரிக்க வரும்?//.Thats absolutely right mam, I have seen many tamil people who cannot pronounce this.<br /><br />//தமிழ் மக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்களில் எத்தனை பேர்<br />வெளியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள் என்பதே கேள்வி. <br />அதை இந்தத் தொடரின் க்ளைமாக்ஸில் தெரிந்து கொள்வோம்.//.To wait till the end of the series is too long mam, can u break the suspense before that!!<br /><br />Regards<br />ChalamChalamnoreply@blogger.com