tag:blogger.com,1999:blog-747814237511445388.post3752532247031443450..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: Were Brahmins bad? – a sequel to Karunanidhi’s hate-Brahmin speech. (Part-8)Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-5558479605937542222013-01-17T10:46:16.035+05:302013-01-17T10:46:16.035+05:30நன்றி. மொழி பெயர்பு பற்றி தெரிவிக்கிறேன்.நன்றி. மொழி பெயர்பு பற்றி தெரிவிக்கிறேன்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-4811988773001808792013-01-17T04:54:02.774+05:302013-01-17T04:54:02.774+05:30உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி!! சென்சஸில் இப்படியும...உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி!! சென்சஸில் இப்படியும் பதிவு செய்திருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை!<br /> உங்களது கட்டுரைகளை ஆர்வத்துடன் முறையாக வரிசையாக படித்து வருகிறேன். உங்களது கட்டுரைகளை மொழிப் பெயர்க்க ஆள் தேவைப்பட்டால் அந்த முயர்ச்சியில் உதவ விழைகிறேன். நன்றி!பத்மாவதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-31802901257784994052013-01-14T19:54:56.900+05:302013-01-14T19:54:56.900+05:30இதற்கு 3 பதிகளைத் தரலாம்.
(1)பிரிடிஷ்காரன் நினைத்...<br />இதற்கு 3 பதிகளைத் தரலாம்.<br /><br />(1)பிரிடிஷ்காரன் நினைத்தாற் போன்ற ஆரிய ஜாடையில் பார்ப்பனர்கள் இல்லை. அதனால் அவன் பார்ப்பனர்களை ஆரியன் என்று நினைக்கவில்லை. அவர்கள் ஏற்கெனெவே இருந்த குடிகள் என்றும், அவர்களுக்கு வேதம் முதலான ஹிந்துக் கருத்துக்களை ஆரியர்கள் சொல்லிக் கொடுத்து பார்ப்பனர் என்றாக்கினார்கள் என்பதே அவர்கள் கருத்து. ஆரியர் என்பவர் ஈரானியர்கள் என்பதே அன்றும், இன்றும் பல ஐரோப்பியர் கருத்து. அவர்கள் யாரும் பிராம்மணர்களை ஆரியர் என்று கருதுவதில்லை. <br /><br />(2) கட்டுரையில் சொல்லப்பட்ட கணக்கு 1881 ஆண்டுக் கணக்கு. அதற்கு முந்தின ஆண்டுக் கணக்கில் பிரிடிஷ்காரன் அவனிஷ்டம் போல ஜாதியைக் குறித்தான். இந்தியாவின் பல இடங்களிலும் பல ஜாதியினர் தங்களைப் பிராம்மணர்கள் என்றும், அல்லது பிராம்மணர்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர் என்றும் சொல்லி இருக்கின்றனர். உதாரணமாக, மெட்ராஸ் ப்ரெஸிடென்சியில் 7,85,000 கம்மாளர்கள் தாங்கள் பிராம்மணர்களுக்குக் குறைந்த வகுப்பினர் அல்லர் என்று சொல்லியிருக்கின்றனர். பார்க்க.<br /><br />http://www.chaf.lib.latrobe.edu.au/dcd/page.php?title=&record=22<br /><br />அந்த சென்ஸசில் பிராமமணர்கள் 10,95,445 மட்டுமே. <br />பார்க்க<br />http://www.chaf.lib.latrobe.edu.au/dcd/page.php?title=&record=51<br /><br />இந்த பிராம்மணர்கள் வெறும் வேதக் கல்வி, கோவில் வேலைகளில் இருந்தவர்கள். இவர்களைப் போல 75% கம்மாளர்கள் தங்களைப் பிராம்மணர்களுக்குச் சமமாகக் கருதியிருக்கின்றனர். இந்த ஆங்கிலத் தொடரிலேயே சிலப்பதிகாரக் காலக் கட்டத்திலேயே பிராமம்ணர்கள் வேறு தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டியிருப்பேன். அப்படியாகக் கம்மாளர்கள் இருந்திருக்கலாம். ஆனால், பிரிடிஷ்காரன், தன்னிஷ்டம் போலத்தான் ஜாதியைக் குறித்து வைத்தான். 1900 களுக்குப் பிறகும், சோனார் என்னும் பொற்கொல்லர் தங்களைப் பிராம்மணர் என்றே குறித்துள்ளனர். <br /><br />1871 சென்ஸசில் Other caste என்று 228, 02,223 பேர்களைக் குறித்துள்ளான். இவர்களில் எத்தனை பேர் பிராமம்ணர்களோ தெரியாது. பிரிட்ஷ்காரனைப் பொறுத்த வரையில் மனு ஸ்ம்ருதி சொன்ன பிராம்மணன், க்ஷத்திரியன், வைசியன் என்னும் தொழில்களைச் செய்பவர்கள் மட்டுமே அந்தந்த ஜாதியினர். வர்ணத் தொழிலைச் செய்யாதவர்க்ள் Other caste ஆகிவிட்டார்கள். இவற்றை விடுத்துப் பார்த்தால், உண்மையில் பிராமம்ண வர்ணத்தவரே அன்றைய இந்தியாவில் அதிகம். <br /><br />அந்தக் கணக்கில் க்ஷத்திரியர்கள் மிக மிகக் குறைவாக இருப்பதைப் பாருங்கள். 1,90,415 தான். இந்த அளவுதான் குறைவாக க்ஷத்திரியர்கள் இருந்தார்களா? தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில், வாளெடுத்துப் போரிட்டவர்கள் இடைக்கால சோழர் காலம் வரை அதிகம் அல்லவா? ஆனால் பிரிடிஷ் இந்தியாவில் போர் தொழிலில் ஈடுபட்டவ்ர்கள் குறைவு. அந்த அடிப்படையில் க்ஷத்திரியர்களைக் குறைவாக ஆக்கிவிட்டார்கள்.<br /><br />(3) வட மேற்கு இந்தியாவே இன்றைய இந்திய மக்கள் பெரும்பாலானவர்களது முன்னோர் வந்த வழி. அவர்கள் ஈரான், ஐரோப்பாவிலிருந்து வரவில்லை. அரேபியக் கடல் வழியாக வந்தவர்கள். அதற்கு முன் இந்தியக் கடல் பகுதிகளில் இருந்தவர்கள். பல கட்டுரைகளிலும், படம் மூலமாகக் காட்டியிருப்பேன்.<br /><br />National Geographic Society 100 டாலர் கட்டினால், ஒருவரது மரபணுவை ஆராய்ந்து அவரது மரபணு ஆரம்பத்தைக் கொடுக்கிறது. ஏற்புடையதான ஆராய்ச்சியாக 10,000 வருடங்கள்வரைதான் அதனால் தர முடிகிறது. அதன் படி மிகச் சிலரைத்தவிர. பெரும்பாலான இந்தியர்களது மரபணு வட மேற்கு இந்தியா வரை செல்கிறது. அதற்கு முன் எங்கே என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் ஐரோப்பாவிலிருந்தும் வரவில்லை. ஏனெனில் ஐரோப்பியர்களுக்கும் (அவர்களது தொடர்ச்சியாக அமெரிக்கர்களுக்கும்) ஆரம்பம் இதே வட மேற்கு இந்தியாவில்தான் கொண்டு விடுகிறது.<br /><br />இங்குதான் என்னுடைய ஆராய்ச்சி வலுப் பெறுகிறது. என்னுடைய சமீபத்திய மூ, லெமூரியா, குமரிக் கண்டம் ஆங்கிலக் கட்டுரையில் பல புது ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன். பார்க்க:- <br /><br />http://jayasreesaranathan.blogspot.in/2012/12/mu-to-lemuria-kumari-kandam-to-sumeria_21.html<br />Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-66856769768491928352013-01-13T00:13:57.812+05:302013-01-13T00:13:57.812+05:30Dear Mrs Jayasree,
Per the table given in the post...Dear Mrs Jayasree,<br />Per the table given in the post, the % of Brahmins was the least in Madras compared to other places in India (notably, it is the highest in the NorthWest - Indus Valley area). Any ideas on why it would have been so? Wouldn't the Aryan Invasion supporters use this as a tool to say that the Brahmins entered via the NorthWest and that is why we see the highest % there?Padmavathinoreply@blogger.com