tag:blogger.com,1999:blog-747814237511445388.post3545524060337570833..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: 80. மொஹஞ்சதாரோ அல்லது மோஹனஸ்ய தரு?Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-78213660015873305832015-08-02T10:26:29.145+05:302015-08-02T10:26:29.145+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தனேஷ் இரத்தினசாமிhttps://www.blogger.com/profile/12257123941194272473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-26952358344753129002015-08-02T10:01:14.406+05:302015-08-02T10:01:14.406+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தனேஷ் இரத்தினசாமிhttps://www.blogger.com/profile/12257123941194272473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-46898553548886201662014-10-24T15:59:35.849+05:302014-10-24T15:59:35.849+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தனேஷ் இரத்தினசாமிhttps://www.blogger.com/profile/12257123941194272473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-66603186643695986602014-10-24T15:43:53.450+05:302014-10-24T15:43:53.450+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தனேஷ் இரத்தினசாமிhttps://www.blogger.com/profile/12257123941194272473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-24783512232717671692014-10-24T15:42:54.448+05:302014-10-24T15:42:54.448+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தனேஷ் இரத்தினசாமிhttps://www.blogger.com/profile/12257123941194272473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-574805054362276792013-02-04T17:56:51.967+05:302013-02-04T17:56:51.967+05:30தொல்காப்பியம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல்...தொல்காப்பியம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் மற்ற காப்பியங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/12374798736734295825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-90416769730553716112013-01-06T21:26:09.392+05:302013-01-06T21:26:09.392+05:30மேடம் தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றிமேடம் தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-84610981113619966172013-01-06T21:04:37.076+05:302013-01-06T21:04:37.076+05:30யாதவ என்னும் சமஸ்க்ருதச் சொல்லுக்கு ’relating to...யாதவ என்னும் சமஸ்க்ருதச் சொல்லுக்கு ’relating to or descended from yadu’ என்றும் ”stock of cattle” என்றும் பொருள். <br /><br />http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=+yadava&trans=Translate&direction=AU<br /><br />அதனால் மாடு மேய்த்தவர்களுக்கும் யாதவ என்றே பெயர். யதுவுடன் தொடர்பு கொண்ட மக்களுக்கும் யாதவ என்று பெயர். அவன் நாட்டு மக்கள் யாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். யது மன்னன் பரம்பரை இன்று இல்லை. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-76100975405091716482013-01-06T20:56:56.354+05:302013-01-06T20:56:56.354+05:30ஆனால் யதுவின் வம்சமே யாதவர்கள் என அழைக்கப்பட்டனர்....ஆனால் யதுவின் வம்சமே யாதவர்கள் என அழைக்கப்பட்டனர்.என்று சொல்கிறார்களே???<br />மேடம் ஐயத்தை தெளிவக்கவும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-27608593629522923932013-01-06T20:25:39.434+05:302013-01-06T20:25:39.434+05:30//avargal anaivarum king yadhuvin vali thondrala??...//avargal anaivarum king yadhuvin vali thondrala???//<br /><br />யதுவின் வழித்தோன்றல்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் வட மதுரை, துவாரகை போன்ற இடங்களில் இருந்தவர்கள் என்று சொல்லலாம். <br /><br />யதுவின் நேர் வழித்தோன்றல்கள் அரச பரம்பரையினர். துவாரகையில் இருந்த அவர்களும், கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்ட பலரும், வேளிர்கள் என்னும் பெயருடன் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். அது இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அரச பரம்பரையினர் 1800 ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டனர். பாரி, பேகன், ஓரி முதலான கடை எழு வள்ளல்கள் அனைவருமே அப்படி வந்தவர்கள்தான். அரச பரம்பரையினர் மட்டுமல்லாது,கிருஷ்ணன் காலத்தில் வாழ்ந்து, அவனிடம் பக்தி கொண்ட பிற மக்கள் கூட்டத்தினர் பெருவாரியாகத் தமிழ் நாட்டுக்கு வந்தனர். இன்று நாம் கொண்டாடும், போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகியவை அவர்களால் ஏற்படுத்தப்பட்டவையே. அவர்களே முல்லை நில மக்களாகத் தொல்காப்பியத்தில் பேசப்பட்டனர். பெரும்பான்மையான ஆயர், யாதவ மக்கள் அந்த வட நாட்டு மக்கள் வழியில் வந்தவர்களே. அவர்கள் மட்டுமல்ல, இன்று OBC, MBC என்றிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்களும் கிருஷ்ணன் தொடர்புடன் வட இந்தியாவிலிருந்து வந்தவர்களே. இன்று வட்டார வழக்கு என்று பேசப்படும் தமிழைப் பேசுபவர்கள் அனைவருமே அப்படி வந்தவர்கள்தான். Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-78480526892552442602013-01-06T20:01:30.849+05:302013-01-06T20:01:30.849+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-78880073592924287642013-01-06T18:24:09.925+05:302013-01-06T18:24:09.925+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-29863006851310204802013-01-06T18:12:16.840+05:302013-01-06T18:12:16.840+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-31995856482234159982013-01-06T17:52:20.829+05:302013-01-06T17:52:20.829+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-8850581597951570312013-01-06T16:32:35.139+05:302013-01-06T16:32:35.139+05:30//kulatheivam sri krishnan and periyandavar kulath...//kulatheivam sri krishnan and periyandavar kulathozhil vivasayam and aadu maadu valarpavargal maniyakkara idaiyar poorva kudi thirumanam kalaiyil seivargal enaku//<br /><br />மணியக்காரர், இடையர் என்பவர் தமிழ் நாட்டுக் குடிகளே. காலையில் திருமணம் தமிழ் நாட்டு வழக்கமே. ஆனால் மேலே நான் எழுதியுள்ள பகுதிகளில் உங்கள் சொந்த ஊரோ, அல்லது குல தெய்வமோ இருந்தால், வடக்கிலிருந்து வந்தவரோ, அல்லது வடக்கிலிருந்து வந்தவர்களுடன் சம்பந்தம் செய்து கொண்டவரோ ஆவர்.<br /><br />ஆடு, மாடு வளர்ப்பை மட்டுமே செய்து வந்தவர்கள்தாம், கோதூளி முஹூர்த்தம் என்று, சூரிய அஸ்தமனத்தில் திருமணம் செய்வர். துவாரகை, சௌராஷ்டிரா மக்கள் இவ்வாறு செய்வர் என்று ஒரு ரிஷியின் வாக்கே இருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள், அதை விடவில்லை. திருமணம் காலையில் என்பதாலும், தொழில் மாறியுள்ளதாலும் (விவசாயம்), நீங்கள் சொல்லும் குடிகள் கலப்புக் குடிகளே. <br /><br />பிரிடிஷ் ரெகார்டுகளில், யாதவர் என்ற குடிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசுபவர் என எல்லா மொழிகளிலும் இருந்திருக்கின்றனர். இந்த மொழிப் பிரிவு கிருஷ்ணன் காலத்தில் இல்லை. அதனால் யாதவர் என்பவர் கிருஷ்ணன் காலத்திலிருந்தே தென் இந்தியாவுக்கு வந்தவர் எனலாம். அதனால் நந்தகோபன் கோத்திரம் , கிருஷ்ணன் குலதெய்வம் என்றாகி, ஆனால் திருமணம் காலையில் என்றாகி, தொழிலும் மாறியிருப்பதால், யாதவக் கலப்பு குடிகளாக இருக்கலாம். தமிழ் நாட்டிலேயே இருந்த பூர்வ குடிகள் தென் கிழக்குத் தமிழ் நாட்டில் இருப்பவர்கள், ஆயர், இடையர் என்பவர்கள். அவர்களுக்குக் கள்ளழகர் குல தெய்வம்.<br /><br />தமிழ் நாட்டு ஆயர் / யாதவர் / கோனார் குடிகளைப் பற்றி மரபணு ஆராய்ச்சி நடந்ததாகத் தெரியவில்லை. அந்த ஆராய்ச்சி நடந்தாலும், தமிழ் மக்களுக்கும், வட இந்திய மக்களுக்கும் மூலத்தில் ஒரே மரபணுக் குழுமம் என்றே வரும். அவரவர் வர்ணக் கலப்பு பாரதம் முழுவதும் நடந்திருக்கிறது. அதாவது, தென்னிந்திய இடையர், வட இந்திய இடையருடன் திருமண உறவு கொண்டிருந்திருக்கின்றனர். <br /><br />Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-25692325826719116282013-01-06T12:19:31.994+05:302013-01-06T12:19:31.994+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-81487142998907809892013-01-06T00:19:41.182+05:302013-01-06T00:19:41.182+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-6375877796964130122011-11-25T20:41:46.306+05:302011-11-25T20:41:46.306+05:30விளக்கத்திற்கு நன்றி ஜெயஸ்ரீ மேடம்....விளக்கத்திற்கு நன்றி ஜெயஸ்ரீ மேடம்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-38522089359051369982011-11-25T13:02:19.492+05:302011-11-25T13:02:19.492+05:30Mr Puratchi mani,
My recent article in my Engish ...Mr Puratchi mani,<br /><br />My recent article in my Engish blog deals with issues that include 'Devas' also. If interested, you may read it in this link:<br /><br />http://jayasreesaranathan.blogspot.com/2011/11/indus-girl-and-indra-loka-have-remnants.html<br /><br />Read the comments too, where I have hypothesized the now extinct 'Denisovian' genome with Devas.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-10840103084041724162011-11-20T15:18:01.267+05:302011-11-20T15:18:01.267+05:30@ பெயரில்லா சொன்னது…
ஆயர் குலத்தில் நிறைய பிரிவு...@ பெயரில்லா சொன்னது… <br /><br />ஆயர் குலத்தில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. பசுக்களை மட்டும் பராமரிப்பவர்கள் ஒரு தனி குலம். பசுக்கள், எருமைகளைப் பராமரிப்பவர்கள் ஒரு தனி குலமாக இருந்திருக்கின்றனர். அதுபோல ஆடுகளை மட்டும் மேய்ப்பவர்கள் தனிக் குலம் என்றும், ஆடு, மாடு என எல்லாவற்றையும் மேய்த்தவர்கள் ஒரு குலம் என்று இருந்திருக்கிறது. இவர்களைத் தவிர இந்தக் கால்நடைகளைச் சொந்தமாகக் கொண்டவர்கள் ஒரு குலம், சொந்தமில்லாமல், பிறருக்காக மாடுகளைப் பராமரிப்பவர் ஒரு குலம் என்று இருந்திருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, கிருஷ்ணன் வாழ்ந்த வட இந்தியாவிலும் அப்படியே. <br /><br />அவர்கள் அனைவருக்கும் பொதுவானது, வைச்ய குலம் அல்லது யாதவ குலம் என்பதே. சங்க காலம் வரை மேற்சொன்ன பிரிவுகளுக்கிடையே தொழில் முறையில் மட்டுமே பிரிவுகள் இருந்தன. ஆனால் ஒருவரோடு ஒருவர் இணைந்து திருமண உறவுகள் இருந்திருக்கின்றன. அதாவது மாடுகளுடன் சம்பந்தப்பட்டவனாக இருந்தால் போதும். அவர்கள் தங்கள் இனத்தவரே என்று மண உறவு கொண்டிருக்கின்றனர். <br /><br />இதற்கு ஒரு உதாரணமாக, கலித் தொகையில், முல்லைக் கலியில் சொல்லப்படும் ”பொதுவர்”களாச் சொல்லலாம். <br />அவர்கள் மாடுகளுக்குச் சொந்தக்காரர்கள் அல்லர். ஆனால் மாடு மேய்த்தோ , அல்லது ஏறு தழுவுதல் முடிந்த பிறகு நடைபெறும் குரவைக் கூத்தில் கூத்தாடியோ இருந்திருக்கின்றனர். அவர்களுக்குத் தங்கள் பெண்களை ஆயர்கள் தரமாட்டார்கள். ஆனால் அந்தப் பொதுவன், ஏறு தழுவுதலில் பங்கெடுத்துக் கொண்டு வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும், அவனது அந்த எறு தழுவும் குணத்தினால், அவனைத் தங்களுள் ஒருவனாக எற்றுக் கொண்டு, மருமகனாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஏறு தழுவும் திறனும், மாடு மேய்க்கும் தொழிலும் இருந்தால் போதும், அவன் வைஸ்யனான யாதவனே என்பது அன்றைய கருத்து. வர்ணத்தால் மட்டுமே தாங்கள் ஒரே இனம் என்றனர். மொழியாலோ, வாழும் இடத்தாலோ அல்ல. இது எல்லா வர்ணத்துக்கும் பொருந்தும். மொழியால் இனம் என்று சொல்லப்படுவது, திராவிடம் பேசும், தமிழ் நாட்டவர்களால் ஏற்படுத்தப்பட்ட கருத்து. <br /><br />இதன் மூலம், நாம் சொல்ல வருவது, கோனார், இடையர், கோவலர், பொதுவர், ஆயர் ஆகிய மக்கள் தங்களுக்குள் உறவு வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே ஓரினமாக, ஒரே வர்ணமாக (வைஸ்யர்) ஆரம்பத்தில் தங்களை அடையாளம் சொல்லியிருக்கின்றனர். காலப்போக்கில்தான் பிரிவுகளாக ஆகி விட்டனர்.<br /><br />யாதவர் என்ற சொல், கிருஷ்ணாவதாரத்துக்குப் பின் தான் வழக்கில் வந்தது. கிருஷ்ணனது மூதாதையர் பெயர் யது என்பதால், யாதவர் என்ற பெயர் பெற்றனர். இந்த யாதவ மக்கள்,கிருஷ்ணன் காலத்தில் (5000 ஆண்டுகளுக்கு முன்)மதுரைப் பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கின்றனர். மதுரையைச் சுற்றியுள்ள ஆயர்கள், இடையர்கள், கோனார்கள் அனைவருமே, அந்த யாதவர்களுடன் கலப்பு கொண்டவர்கள். இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு பகுதி யாதவர்கள், தமிழ் நாட்டுக்கு வந்தனர். அவர்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி, மைசூர், வயநாடு, கோயம்புத்தூர், பழனி, நாகர்கோவில் போன்ற இடங்களில் குடியேறினர். காங்கேயம் காளை அவர்கள் வழியாகத்தான் தமிழ் நாட்டுக்கு வந்தது. அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள், நேர் வம்சாவளி யாதவர்களாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். அவர்கள் தமிழ் நாட்டில் ஏற்கெனெவே இருந்த ஆயர்களுடன் கலந்திருக்கிறார்கள்.<br /><br />நீங்கள் குறிப்பாக ஓரிடத்திலுள்ள கோனார்களைப் பற்றி அறிய வேண்டுமென்றால், அவர்கள் குல தெய்வம், குலத்தொழில், அவர்கள் பூர்வ குடியிருப்பைச் சொல்லவும். திருமணத்தை, மாலை நேரத்தில் செய்வார்களா என்றும் சொல்லவும். அதைக் கொண்டு அவர்கள், தமிழ் நாட்டிலேயே ஆதியிலிருந்து இருந்தவர்களா, அல்லது, வடக்கிலிருந்து வந்த யாதவர்களா, அல்லது, அந்த யாதவர்களுடன் கலப்பு கொண்டவர்களா என்று சொல்ல முடியும்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-10064056818764870072011-11-20T12:18:14.469+05:302011-11-20T12:18:14.469+05:30மேடம், யாதவர் இனம் தமிழ்நாட்டில் இருக்கும் கோனார் ...மேடம், யாதவர் இனம் தமிழ்நாட்டில் இருக்கும் கோனார் சமூகமும் ஒரே இனமா அல்லது வேறு வேறா? அல்லது கோனார் சமூகமும் என்பது தாங்கள் கூறும் தமிழக ஆயர் குலமா? ஐயத்தை தெளிவக்கவும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-22081687127303992011-11-09T19:02:10.427+05:302011-11-09T19:02:10.427+05:30@ புரட்சிமணி,
மொழிகள் பற்றிய விவரங்கள் இனிமேல்தான...@ புரட்சிமணி,<br /><br />மொழிகள் பற்றிய விவரங்கள் இனிமேல்தான் இந்தத் தொடரில் வருகின்றன. அப்பொழுது உங்கள் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-27619169024366478432011-11-08T23:36:28.076+05:302011-11-08T23:36:28.076+05:30@jayasree
தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி. பெர...@jayasree<br />தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி. பெரும்பாலானவற்றை நான் புரிந்து கொண்டுவிட்டேன் என்றுதான் நினைக்கின்றேன். இருப்பினும் இன்னும் சில சந்தேகங்கள். பழைய சந்தேகங்கள் தான் அதற்க்கு விடை நீங்கள் தரவில்லையா அல்லது எனக்கு புரியவில்லையா என தெரியவில்லை. புரியாததால் மீண்டும் கேட்கிறேன்.<br />௧.சைபீரியாவில் வாழ்ந்த மக்கள் சமஸ்கிருதம் பேசினார்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த மக்கள் அல்லது சமஸ்கிருதம் எப்பொழுது இந்தியாவிற்கு வந்தது?<br /><br />௨.. மனித மொழி தமிழ், தேவர்கள் மொழி சமஸ்கிருதம் என்பதன் காரணம் என்ன? தேவர்கள் எனப்பட்டவர்களும் மனிதர்கள்தானே?<br />தங்களின் விளக்கங்கள் மிகவும் பயனுடையதாக இருந்தது. மிக்க நன்றி.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-22809229141788542512011-11-08T16:07:41.705+05:302011-11-08T16:07:41.705+05:30பஃறுளி முதல் யூப்ரடிஸ் வரை - என்ற புத்தகம் என்ன சொ...பஃறுளி முதல் யூப்ரடிஸ் வரை - என்ற புத்தகம் என்ன சொல்கிறது என்று என்க்குத் தெரியாது. ஆனால் அது சொல்லக்கூடிய ரூட் அரேபியா வழியாக இருக்க வேண்டும். நான் சொல்லப்போகும் ரூட் வேறு. ஏனெனில் இதை உறுதிப்படுத்தும் விஞ்ஞான ஆராய்ச்சி வந்து ஓரிரு வருடங்களே ஆகியுள்ளன. அந்த ஆராய்ச்சியைப் படித்தபிறகே, பல புதிர்கள் விடுபட ஆரம்பித்தன. அதற்கப்புறம்தான் இந்தத் தொடர் எழுத ஆரம்பித்தேன்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-45362419465043977392011-11-08T15:47:48.269+05:302011-11-08T15:47:48.269+05:30//திராவிடேஸ்வரன் என்னும் வைவஸ்வத மனு இருந்த திராவி...//திராவிடேஸ்வரன் என்னும் வைவஸ்வத மனு இருந்த திராவிடத்தை அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளேன்.இனி வரும் கட்டுரைகளில் வரும். காப்பி அடித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.//<br /><br />மனுவை கும்ரிவெள்ளத்தோடு தப்பியவர்களை ஏற்கனவே ஒருவர் ''பக்றுளி முதல் யூப்ரட்டீஸ் வரை'' என்ற புத்தகத்தில் ஒப்பிட்டுவிட்டார்.<br /><br />I think this isn't copy. These statements were already in books. But according to my knowledge you are the 1st person in internet to share these things.தென்காசி சுப்பிரமணியன்https://www.blogger.com/profile/00334520233206017404noreply@blogger.com