tag:blogger.com,1999:blog-747814237511445388.post6949660944784502627..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: 16. பூம்புகாரின் தொன்மை 11,500 ஆண்டுகள்.Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-57881982171576362732014-03-29T16:28:45.628+05:302014-03-29T16:28:45.628+05:30Arun Pandiyan _சமஸ்கிருதம் நிச்சயம் அந்நிய மொழியே ...Arun Pandiyan _சமஸ்கிருதம் நிச்சயம் அந்நிய மொழியே # அப்படி இருக்க வாய்ப்பில்லை என எண்ணுகிறேன் !!! ஏன் என்றால் , சமஸ்கிரதத்தில் பல வார்த்தைகள் ., தமிழ் வார்த்தைகளை கொண்டுள்ளது .தமிழ் .,சமஸ்கிரதம் இவ்விரண்டு மொழியில் இருந்தே சில மொழிகள் ஒருவாகி இருக்கலாம் .Life is hard to live , you wouldn’t got the recognize in this world . ?https://www.blogger.com/profile/10179379770431403121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-52749221805106734992014-02-12T11:16:19.839+05:302014-02-12T11:16:19.839+05:30பிற கட்டுரைகளையும் படித்து விட்டுப் பேசுங்கள். இந்...பிற கட்டுரைகளையும் படித்து விட்டுப் பேசுங்கள். இந்திரனைப் பற்றியும் கட்டுரைகள் இருக்கின்றன. 19, 20, 21, 22, 94 ஆம் கட்டுரைகளைப் படிக்கவும். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், போகிப் பண்டிகையை ஏன் கொண்டாடுகிறீர்கள்? கலித்தொகையில் முல்லைக் கலியைத் தூக்கி எறிந்து விடலாமே? <br /><br />அதற்கு முன் உங்கள் பெயரில் இருக்கும் 'அருண்' என்ன மொழி, என்ன வேர்ச் சொல் என்று ஆராய்ந்தீர்களா? அருண் என்ற ஒருவருக்கு ஒரு கட்டுரையில் பின்னுரையில் விளக்கம் கொடுத்திருப்பேன். தேடித் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-90585530299102015372014-02-11T07:24:17.147+05:302014-02-11T07:24:17.147+05:30இந்திரன் தமிழ் மக்கள் வணங்கி வந்த கடவுள். அவரை கடன...இந்திரன் தமிழ் மக்கள் வணங்கி வந்த கடவுள். அவரை கடன் வாங்கி கொண்ட வட நாட்டவர் எழுதிய பல இதிகாச நூல்களில் இந்திரன் என்பவன் எப்போதும் தோற்ப்பவன், அவனை காப்பாற்ற ஒருவர் பிறக்க வேண்டும் என்று எழுதி வைத்தார்கள்.<br />Arun Pandiyanhttps://www.blogger.com/profile/12949827312303366863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-58883829818026798752014-02-11T07:21:01.113+05:302014-02-11T07:21:01.113+05:30தங்கள் பதிலுக்கு நன்றி. படித்துக் கொண்டுதான் இருக்...தங்கள் பதிலுக்கு நன்றி. படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஹிந்து மதம் கூறும் பல வரலாற்று உண்மைகள் இருக்கலாம். ஆனால் மதம் என்று ஏதும் இல்லை. வாழும் முறையே இப்போது மதமாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புபவன் நான். சமஸ்கிருதம் நிச்சயம் அந்நிய மொழியே. பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வந்த மக்களை தாழ்ந்த குலமாக ஆக்கியது அம்மொழி பயின்றவர்கள் சிலர் என்பதை மறுக்க இயலாது.Arun Pandiyanhttps://www.blogger.com/profile/12949827312303366863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-7513861333194354242014-02-10T13:46:12.086+05:302014-02-10T13:46:12.086+05:30Wrong notion, Read all the other articles in this ...Wrong notion, Read all the other articles in this series to know better. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-58008738669471567662014-02-10T12:29:20.911+05:302014-02-10T12:29:20.911+05:30வணக்கம்.. சில நாட்களாக இந்த தளத்தை பின் தொடர்ந்து ...வணக்கம்.. சில நாட்களாக இந்த தளத்தை பின் தொடர்ந்து வருகிறேன்.. பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கின்றன. நன்றி.<br /><br /><br />ஆனால் ஒரு சந்தேகம். ஆரியார்க்ளை திராவிடர்கள் விரட்டவில்லை. அவர்களே நம்மையும் நாம் புகழயும் அழிக்க இயலாமல், இல்லாததியும், பல கற்பனைகளையும் அரங்கேற்றினார்கள் என்று கருதுகிறேன். சூர பானம் குடிக்கும் அவர்கள் சூரர்கள் என்றும், குடிக்காத தென் நாட்டவர் அசுரர்கள் என்றும் புனைந்து பல கதைகளை எழுதினார்கள் என்று கருதுகிறேன். (அசுரர்கள் அனைவரும் கருப்பாகவே சித்தரிக்கும் அவர்கள் பழக்கத்தை கவனிக்க). கடவுள் நம்பிக்கைகளின் மூலம் உள் நுழைந்து சமுதாயத்தில் பல வேறுபாடுகளை உருவாக்கினார் என்று கருதுகிறேன். <br />Arun Pandiyanhttps://www.blogger.com/profile/12949827312303366863noreply@blogger.com