tag:blogger.com,1999:blog-747814237511445388.post1752134470478893347..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: 47. கங்கையும், ராமர் சேதுவும்.Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-44309300219073656192012-10-22T15:55:25.332+05:302012-10-22T15:55:25.332+05:30நன்றி திரு ஸாரநாதன் அவர்களே. ஒவ்வொரு கேள்வியாகப் ப...நன்றி திரு ஸாரநாதன் அவர்களே. ஒவ்வொரு கேள்வியாகப் பார்ப்போம்.<br /><br />1//ஆனால் ஸ்ரீமத் பாகவதம் சொல்வதைப்போல (பகுதி 38)<br />திராவிட நாட்டுப் பகுதியிலிருந்து வெள்ளத்திலிருந்து தப்பி<br />வடக்குக்குக் குடி பெயர்ந்தார்கள் என்று ஓரிடத்திலும் சொல்லப்படவில்லை.//<br />இந்த வாக்கியம் என்னைச் சற்று குழப்புகிறது. இதை விளக்கினால் தெளிவடைவேன்.<br /><br />பதில் :-<br />வைவஸ்த மனு வெள்ளத்திலிருந்து தப்பிப் படகில் ஏறி அந்தப் படகை மத்ஸ்யம் இழுத்து வந்த்து என்பதே பல புராணங்களிலும் உள்ள கதை. அவ்னை திராவிடேஸ்வரன் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. திராவிடம் அல்லது திராவிடன் என்ற பெயர்க் காரணாங்கள் இதற்கு அடுத்த கட்டுரைகளில் வருகின்றன. அவன் ஏன் திராவிடன் என்ற பெயர் பெற்றான் என்பதை இந்தத் தொடரின் பின்னால் சொல்லவுள்ளேன், இன்னும் அந்தக் கட்டுரைகள் இடப்படவில்லை.<br /><br />2)//எனவே 60,000 மகன்களும் 4,80,000 சதுர யோஜனை வெட்டியிருக்க வேண்டும்.//<br />ஒவ்வொரு சகர புத்திரனும் தலா ஒரு சதுர யோசனை வெட்டினால்,60,000 சதுர யோசனை தானே மொத்தமாக வெட்டியிருக்க வேண்டும்? 480,000 சதுர யோசனை கணக்கு எப்படி வந்தது?<br /><br />பதில்:-<br />யோஜனை தூரத்தை மைல் கணக்கில் கொடுத்துள்ளேன்.<br />1 யோஜனை = 8 மைல்.<br />60,000 பேர் தலா ஒரு சதுர யோஜனை வெட்டினார்கள் என்பதால், அதன் ஒரு பக்க அளவாக 8 மைல் என்று எடுத்துக் கொண்டு 60,000 X 8 = 4,80,000 தூரம் வெடியிருக்கிறார்கள்.<br />கவனக் குறைவால் சதுர யோஜனை என்று எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் அதைத் திருத்துவது கடினம். ப்ளாகர் எடிட் சரிவர உதவுவதில்லை. ஏனெனில் திருத்தம் செய்ய முயன்றால், தாறுமாறாக சில பகுதிகள் காணாமல் போய் விடுகின்றன. இந்தத் தொடரை, எடிட் செய்து, புத்தகமாகக் கொண்டு வரும் போது, சரி செய்கிறேன்.<br /><br />3)//மொத்தமாக சுமார் 700 மைல் தொலைவுக்குள் வெட்டியிருக்க வேண்டும்.//<br />இந்தக் கணக்கும் புரியவில்லை..தெளிவுபடுத்தினால் நன்று.<br /><br />பதில்:-<br /><br />4,80,000 என்பதன் Square root ஏறத்தாழ 692 மைல் ஆகும். இந்தத் தொலைவு கிழக்குக் கரையோரத் தொலைவு என்பதால், 4,80,000 சதுர மைல்களாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஏக ஏகம் யோஜனா என்று எழுதியிருப்பதன் பொருள் தெளிவாக இல்லை. சதுர அளவுப் பரப்பில் ஒருவர் ஒரு யோஜனை தூரம் வெட்டினார் என்றால் இந்தக் கணக்கு சரிவரும். <br /><br />4)//அதில் முதலில் கிழக்கு நோக்கிச் சென்றிருக்கிறார்கள்.//<br />அதாவது சகர புத்திரர்கள்,அயோத்தியிலிருந்து கிழக்கே கல்கத்தா நோக்கி பயணித்து இருக்கிறார்கள்.அங்கிருந்து அவர்கள் கடலுக்குள் (அந்த கால கட்டத்தில் கடல் இப்போதிருக்கும் கடல் கரையைக் காட்டிலும் பல மைல்கள் உள் வாங்கி இருந்தது) சென்று தோண்டினார்கள். என் ஊகம் சரியா? சரியென்றால், அவர்கள் கிழக்கு எல்லையில் ஒரு யானையை கண்டிருக்கிறார்கள். பிறகு, அவர்கள் தெற்கு நோக்கி பல மைல்கள் தோண்டி அங்கும் ஒரு யானையைக் கண்டிருக்கிறார்கள். ஆக கிழக்கிலும், தெற்கிலும் பல மைல்கள் பயணித்தவர்கள்,ஏன் மேற்கிலும், வடக்கிலும் அவ்வளவு குறுகிய தூரம் மட்டுமே சென்றார்கள்?<br /><br />பதில்:-<br /><br />அவர்கள் சென்ற தூரத்தையும், திசையையும், வால்மீகி ராமாயணம் விவரிப்பதன் அடிப்படையில் எழுதியுள்ளேன். ஆரம்பத்தில் கிழக்கிலும், தெற்கிலும் அதிக தூரம் சென்று, பிறகு மேற்கிலும், வடக்கிலும் ஏன் குறுகிய தூரம் சென்றார்கள் என்றால் அவர்கள்து தேடு படலம் அப்படி இருந்தது. அவர்கள் சந்தித்த திசை யானைகள் (பூமித் தட்டு எல்லைகள்) அப்படிப்பட்ட தொலைவில் இருந்தன என்று சொல்லலாம்.<br /><br />5)இந்த கட்டுரையின்படி,கங்கை இமயத்திலிருந்து புறப்பட்டு வட இந்தியா வழியாக கொல்கத்தா சென்று அங்கிருந்து கிழக்குக் கரை வழியாக தென் கோடியை அடைந்து அங்கிருந்து இலங்கையைச் சுற்றி வலம் வந்து இராமேஸ்வரம் அடைந்தாள் என்று புரிகிறது.இது சரியா?அப்படிஎன்றால்,அந்த கால கட்டத்தில், இலங்கை ஒரு தீவாக இருக்கவில்லை.அது இந்தியாவுடன் தரை வழியாக இணைந்திருந்தது என்று புரிந்து கொள்ளலாமா?<br /><br />பதில்:-<br />ஆம், மற்றும் ஆம்.<br /><br />கடல் மட்ட ஆய்வுகள் 10,000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை இந்தியாவின் தொடர்ச்சியாகவே காட்டுகின்றன. சூரனைக் கந்தன் வதம் செய்த காலக்கட்டத்தில் இலங்கையில் ஒரு கடல் வெள்ளம் வந்தது. அப்பொழுது இந்த நில இணைப்பு குறுகியிருக்க வேண்டும். அது நடந்து 11,000 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். பூம்புகார் நகரம் முழுகிய செய்தியைப் பற்றிய ஆழ்கடல் ஆராய்ச்சியை 16 ஆவது கட்டுரையில் எழுதியிருப்பேன். அந்தக் காலக் கட்டத்தில் பனியுகம் முடிந்து, அலை அலையாக கடல் வெள்ளங்கள் ஏற்பட்டன. அது கந்தனின் காலக் கட்டமாக இருக்கலாம்.<br /><br />கங்கை உற்பத்தியான்போது கூட வங்கக் கடல் முழுவதும் நிரம்பவில்லை. இந்தியாவின் கிழக்குக் கடலோரம் முழுவதும் செல்லும் கால்வாய் போன்ற தடயங்கள் இதை ருசுப்படுத்துகின்றன. ஆனால் ராமன் காலத்துக்கு முன் வங்கக் கடல் நிரம்பி விட்டிருக்கிறது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையேயான இணைப்பு நீருக்குள் முழுகி விட்டிருக்கிறது. அதை மேடிட்டு, ராமன் அணை கட்டுகிறான். Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-80208263852539966082012-10-21T12:24:04.533+05:302012-10-21T12:24:04.533+05:301)//ஆனால் ஸ்ரீமத் பாகவதம் சொல்வதைப்போல (பகுதி 38)...1)//ஆனால் ஸ்ரீமத் பாகவதம் சொல்வதைப்போல (பகுதி 38)<br />திராவிட நாட்டுப் பகுதியிலிருந்து வெள்ளத்திலிருந்து தப்பி<br />வடக்குக்குக் குடி பெயர்ந்தார்கள் என்று ஓரிடத்திலும் சொல்லப்படவில்லை.//<br />இந்த வாக்கியம் என்னைச் சற்று குழப்புகிறது. இதை விளக்கினால் தெளிவடைவேன்.<br />2)//எனவே 60,000 மகன்களும் 4,80,000 சதுர யோஜனை வெட்டியிருக்க வேண்டும்.//<br />ஒவ்வொரு சகர புத்திரனும் தலா ஒரு சதுர யோசனை வெட்டினால்,60,000 சதுர யோசனை தானே மொத்தமாக வெட்டியிருக்க வேண்டும்? 480,000 சதுர யோசனை கணக்கு எப்படி வந்தது?<br />3)//மொத்தமாக சுமார் 700 மைல் தொலைவுக்குள் வெட்டியிருக்க வேண்டும்.//<br />இந்தக் கணக்கும் புரியவில்லை..தெளிவுபடுத்தினால் நன்று.<br />4)//அதில் முதலில் கிழக்கு நோக்கிச் சென்றிருக்கிறார்கள்.//<br />அதாவது சகர புத்திரர்கள்,அயோத்தியிலிருந்து கிழக்கே கல்கத்தா நோக்கி பயணித்து இருக்கிறார்கள்.அங்கிருந்து அவர்கள் கடலுக்குள் (அந்த கால கட்டத்தில் கடல் இப்போதிருக்கும் கடல் கரையைக் காட்டிலும் பல மைல்கள் உள் வாங்கி இருந்தது) சென்று தோண்டினார்கள். என் ஊகம் சரியா? சரியென்றால், அவர்கள் கிழக்கு எல்லையில் ஒரு யானையை கண்டிருக்கிறார்கள். பிறகு, அவர்கள் தெற்கு நோக்கி பல மைல்கள் தோண்டி அங்கும் ஒரு யானையைக் கண்டிருக்கிறார்கள். ஆக கிழக்கிலும், தெற்கிலும் பல மைல்கள் பயணித்தவர்கள்,ஏன் மேற்கிலும், வடக்கிலும் அவ்வளவு குறுகிய தூரம் மட்டுமே சென்றார்கள்?<br />5)இந்த கட்டுரையின்படி,கங்கை இமயத்திலிருந்து புறப்பட்டு வட இந்தியா வழியாக கொல்கத்தா சென்று அங்கிருந்து கிழக்குக் கரை வழியாக தென் கோடியை அடைந்து அங்கிருந்து இலங்கையைச் சுற்றி வலம் வந்து இராமேஸ்வரம் அடைந்தாள் என்று புரிகிறது.இது சரியா?அப்படிஎன்றால்,அந்த கால கட்டத்தில், இலங்கை ஒரு தீவாக இருக்கவில்லை.அது இந்தியாவுடன் தரை வழியாக இணைந்திருந்தது என்று புரிந்து கொள்ளலாமா? <br />நன்றி. ஸாரநாதன். Anonymoushttps://www.blogger.com/profile/15518425712953026751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-2715182156239028842012-01-01T01:28:43.210+05:302012-01-01T01:28:43.210+05:30Super! Thanks. My reading / consumption continues....Super! Thanks. My reading / consumption continues...Venkynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-89695426827636159402011-12-31T15:24:16.780+05:302011-12-31T15:24:16.780+05:30@ Venky
நல்ல கேள்வி. பாதாளத்திலும் சகரர்கள் தேடி...@ Venky <br /><br />நல்ல கேள்வி. பாதாளத்திலும் சகரர்கள் தேடினார்கள். பூமியின் மட்டத்துக்கு அடியில் குகைகள் இருந்தன. அதிலும், வங்காள விரிகுடாப்பகுதியில் செல்லும் 90 டிகிரி மீடியன் மலைத் தொடரின் உள்ளே குகைகள் இருந்தன. நாகப் பட்டினத்தில் பிலாத்துவாரத்தில் (குகைத் துவாரத்தில்) ஒரு நாக கன்னிகையைப் புணர்ந்ததால் உண்டான மகன், ஆதொண்டை என்ப்படும் முதல் தொண்டை மண்டல அரசன் ஆவான். இவற்றைப் பற்றிய கட்டுரைகளை இந்தத் தொடரில் காணலாம். <br /><br />அதனால் பூமிக்கடியில் செல்லும் குகையின் துவாரங்களை (வாயில்களைத்) தேடி அவ்வாறு வெட்டிக் கொண்டு போயிருக்கலாம். <br /><br />அவ்வாறு வெட்டப்பட்ட அடிப்பகுதிகளிலும், கங்கை செல்வதால் அவள் மூவுலகிலும் செல்பவள் ( மேலுலகம் = இமயமலை முடி, பூவுலகம் = சமதரை, பாதாளம் = வெட்டப்பட்ட இந்தப் பகுதி) என்று சொல்லப்பட்டிருக்கிறாள்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-17208118581520418722011-12-31T02:20:15.541+05:302011-12-31T02:20:15.541+05:30It is 02.15. Wrapping for the (yester)day. One dou...It is 02.15. Wrapping for the (yester)day. One doubt. Why should some one dig in search of a live horse instead of searching it in the plain. Or did I miss anything in this reading?Venkynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-58075668068912131332011-06-23T19:05:31.709+05:302011-06-23T19:05:31.709+05:30Thanks for the interest Mr ChalamThanks for the interest Mr ChalamJayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-67149760411054228392011-06-22T22:47:35.953+05:302011-06-22T22:47:35.953+05:30Dear Jayasree Mam,
It took these many days to read...Dear Jayasree Mam,<br />It took these many days to read the series since it were deep and exhaustive, Iam yet to visit the related links..will do so soon.Chalamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-80775549219755623352011-06-22T21:04:27.571+05:302011-06-22T21:04:27.571+05:30@ Chalam,
I hope you read the 5 links I have give...@ Chalam, <br />I hope you read the 5 links I have given on top of the side bar which contain the talks by Mr DA Joseph.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-23363311062151043922011-06-22T21:02:54.018+05:302011-06-22T21:02:54.018+05:30//I happened to read this "Hindu Matham Engey...//I happened to read this "Hindu Matham Engey Pokirathu" some years back and somewhat confused.<br /><br />I followed the link given here and read the refutals.Thanks.//<br /><br />Mr DA Joseph is doing a yeoman service to Hinduism. அவருக்கு அநேக கோடி நமஸ்காரம்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-52539692578794200392011-06-22T20:49:41.395+05:302011-06-22T20:49:41.395+05:30Dear Mr Chalam.
Thanks for sharing your views.
Wi...Dear Mr Chalam.<br /><br />Thanks for sharing your views.<br />With திராவிடவாதிகள் active in TN, we have been made to forget our rich past. Atleast now let the people become awakened.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-78820203352240451342011-06-20T23:22:19.414+05:302011-06-20T23:22:19.414+05:30Dear Mam,
I happened to read this "Hindu Math...Dear Mam,<br />I happened to read this "Hindu Matham Engey Pokirathu" some years back and somewhat confused.<br /><br />I followed the link given here and read the refutals.Thanks.<br /><br /><br />I remember reading a research book which said the river Ganges was man made, here I understood <br />how it was made and its course and scientific evidence regarding this.Thanks.<br /><br />The world is wondering about the man made structure 'Great wall of china' but very few knew that a huge river itself was made by our ancient people here.<br /><br />Its a sad thing that the world didnt recognize this astonishing feat!!<br /><br />Regarding the setu bridge, some claim that it was not artificial and was a natural structure. <br /><br />In Rameswaram I saw the floating rocks,I dont know the science behind it but its amazing.Chalamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-47842118491982224122011-04-19T15:15:54.367+05:302011-04-19T15:15:54.367+05:30நீங்க ரசிகை ஆயிட்டேள்னு சொன்னாக்க அதை விட ஒரு பெரி...நீங்க ரசிகை ஆயிட்டேள்னு சொன்னாக்க அதை விட ஒரு பெரிய விருது தக்குடுவுக்கு வேற யாரும் தரமுடியாது...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-86884595274602084122011-04-18T21:40:07.744+05:302011-04-18T21:40:07.744+05:30ரொம்ப நன்றி தக்குடு. மூக்கும் முழியுமா படிச்சு நான...ரொம்ப நன்றி தக்குடு. மூக்கும் முழியுமா படிச்சு நான் உங்க ரசிகை ஆயிட்டேன். ப்ராம்மண பாஷையில் இப்படி அட்டகாசமா எழுத முடியும்னு உங்கள் பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-42823323042036987472011-04-18T16:26:40.329+05:302011-04-18T16:26:40.329+05:30தங்களுடைய விபரமான & ஆழமான கட்டுரைகளை கண்டு மலை...தங்களுடைய விபரமான & ஆழமான கட்டுரைகளை கண்டு மலைத்து நிற்கும் ஒரு சாதாரண வாசகன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-21492389346025286112011-03-21T17:08:42.311+05:302011-03-21T17:08:42.311+05:30சிறந்த மாணவர்கள் தன்னிடன் வரவேண்டும் என்று உபநிஷதங...சிறந்த மாணவர்கள் தன்னிடன் வரவேண்டும் என்று உபநிஷதங்களில் ரிஷிகள் சொல்லியுள்ளார்கள். அது போல சிறந்த ஆசிரியர் தனக்கு வர வேண்டும் என்று மாணவன் நினைப்பான். இன்றைக்கும் இது பொருந்தக் கூடியதே. <br /><br />அறிவையும், ஆன்மீகத்தையும், உண்மையான நாட்டு நடப்பையும் தெரிந்து கொள்ள சிறந்த புத்தகங்களை நாடுங்கள். நக்கீரன் அப்படிப்பட்ட புத்தகம் அல்ல. அதை மக்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அது போல் அந்த நக்கீரனில் வெளி வந்த தாதாச்சாரியார் அவர்களது கட்டுரைகளும் சற்றும் உண்மையானதல்ல. அவர் பெயரைப் பயன்படுத்தி விஷமிகள் ஏற்படுத்தியுள்ள அந்த வலைப் பதிவு விரிக்கும் வலையில் அவர் எழுதாததெல்லாமும் சொல்லப்பட்டுள்ளது. அவர் எழுதுயவற்றையும் கற்றவர்கள் யாரும் ஒப்புக் கொண்டதில்லை.<br /><br />இந்த வலைப் பதிவைப் படிக்கவும்.<br />http://www.dajoseph.com/Essays.html<br /><br />தாதாச்சாரியரது கட்டுரைகளுக்குப் பதிலடியாக, இதில் “அணையட்டும் இந்த அக்னி” என்று வைஷ்ணவ சுடராழி என்று போற்றப்படும் ஜோசஃப் அவர்கள், ஸ்ரீ வைஷ்ணவ மாதப்பத்திரிக்கையான ‘கீதாச்சாரியனில்’ எழுதியுள்ள ஐந்து கட்டுரைகளைப் படிக்கவும். இந்தப் பதில் கட்டுரைகள் வர ஆரம்பித்தவுடனே தாத்தாச்சாரியரது கட்டுரைகள் நின்று விட்டன. பெயரில்லா குறிப்பிடும் வலைப்பதிவைப் படிக்கும் எத்தனை பேருக்கு இது தெரியும்?Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-69210010758900002292011-03-21T15:10:13.301+05:302011-03-21T15:10:13.301+05:30Have a look at this man
thathachariyar dot blogsp...Have a look at this man<br /><br />thathachariyar dot blogspot dot comAnonymousnoreply@blogger.com